.

சமூக இடைவெளியுடன் ஆரம்பித்த T20-கிரிக்கெட் ரசிகர்கள் அலைமோதல்!

 இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக சென்றது. உலகெங்கிலும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் விறுவிறுப்பாக நடைபெற்றது ஐபிஎல் 2021. இறுதியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி   பிரம்மாண்டமாக வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது.

ஐபிஎல் முடிந்து தற்போது டி20 மேட்ச் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதனையொட்டி கிரிக்கெட் ரசிகர்கள் ஆரவாரத்துடன் கிரிக்கெட் போட்டியை மைதானத்திலும் மொபைல் டிவி போன்ற சமூக வலை தளங்களிலும் கண்டு ரசித்து வருகிறார்கள்.


தற்போது டி20 2021 கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருவதால் கிரிக்கெட் ரசிகர்கள் பெரும் ஆர்வத்துடன் மைதானத்தை சுற்றி சமூக இடைவெளியுடன் அமர்ந்திருக்கிறார்கள். சிறிய சிறிய கூண்டுகள் வடிவில் அமைக்கப்பட்டிருக்கும் இடத்தில் அமர்ந்து கைதட்டி விசில் அடித்து விளையாடும் ஆட்டக்காரர்களை ஆரவாரப் படுத்தி வருகிறார்கள்.

இந்த கொரோனா சூழ்நிலையிலும் வெகுவிமரிசையாக டி20 கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. டி20 முதல் மேட்சாக  மேற்கு இந்திய தீவுகள்- இங்கிலாந்து இடையேயான கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.


டி20 உலகக் கோப்பை போட்டியில் இங்கிலாந்துக்கு 56 ரன்கள் இலக்கு 

டி20 உலகக் கோப்பை சூப்பர் மேற்கிந்தியத் தீவுகளை விட 56 ரன்கள் சுருட்டியது இங்கிலாந்து. கிரீஸ் கெயில்  ( 13)  தவிர,மற்ற அனைவரும் ஒற்றை இலக்கத்தில்  ஆட்டம் இழந்தார்கள்.

Previous Post Next Post

نموذج الاتصال