.

மண்ணுக்குள் புதைந்து இருந்த கோவில் கண்டுபிடிப்பு!

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் ஒன்றியம் எலத்தூர் கிராமத்தில் உள்ள பழமை வாய்ந்த சிவன் கோவில் உள்ளது.

இந்த கோவிலில் மாசிமகம் திருவிழா நடத்துவதற்காக பல்வேறு பணிகள் செய்யப்பட்டு வந்தது. 

அப்போது அங்கு மண்ணில் பெரிய பெரிய கற்கள் சிக்கி உள்ளன. அதன்பிறகு சிறிது தூரத்தில் பக்கவாட்டில் தோண்டிய போது பழமையான செங்கல் சுவர் இருப்பது தெரியவந்தது.

மண்ணுக்குள் புதைந்து இருந்த கோவில் கண்டுபிடிப்பு!

இதனையொட்டி அருகில் தீர்த்தவாரி நடைபெறும் செய்யாற்றில் பொக்லைன் எந்திரம் கொண்டு சமன் செய்யப்பட்டது.

மண்ணுக்குள் புதைந்து இருந்த கோவில் கண்டுபிடிப்பு!

உடனடியாக பொக்லைன் எந்திரத்தை நிறுத்தப்பட்டது.

அந்த இடத்தில் பழமை வாய்ந்த கோவில் மண்ணில் புதைந்து இருக்கலாம் என்று கருதப்பட்டதால் அதுகுறித்து வருவாய்த்துறைக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
Previous Post Next Post

نموذج الاتصال